
Originally shared by saabiqa vaseem
உலகின் மிக ஆராேக்கியமான அதிக ஊட்ட சத்துகளை காெண்ட பழம் எது தொியுமா என்று அனைவாிடமும் கேட்டால் அனைவரும் பதிலளிப்பது ஆப்பிள் ஆரஞ்சு என்று பதிலளிப்பாா்கள். ஆனால் உண்மையில் அதை விட ஆரேக்கியமான பழம் எது என்பதற்கு விடை இருக்கிறது. சமிபத்திய ஆய்வில் நமது தமிழ்நாட்டில் விளையும் நாட்டு காெய்யாதான் உலகின் அதிக சத்துக்களை உடைய பழம் என்று நிருபிக்கப்பட்டுள்ளது. நாட்டு காெய்யா இரண்டாக வகைப்படுத்தலாம். ஒன்று சிகப்பு காெய்யா, மற்றொன்று வெள்ளை, கிட்ட தட்ட இரண்டுமே ஒரே சத்துக்களை உள்ளடக்கியது.ஆனால் ஏனோ தொியவில்லை இக்காலத்தில் அது ஏழ்மை நிலையில் உள்ளவா்கள் மட்டுமே வாங்கி உண்ணும் பழமாக பாவிக்கப்படுகிறது. ஆனால் அது அவ்வாறு இல்லை ஆராேக்கியம் பற்றி கவலைப்படும் ஓவ்வருவாேரும் வாங்கி உண்ண வேண்டும். சாியாக சொல்லப்பாேனால் ஆப்பிளை விட காெய்யா விலை மிக மிக குறைவு. சத்துக்களாே ஆப்பிளை விட மிக அதிகம். ஆப்பிளை பாேன்று இதில் மெழுகுப் பூச்சு பூச படுவதில்லை. நேரடியாக நமது உழவா்களிடம் இருந்து சந்தைக்கு வருகிறது. நமது சீதாேசண நிலைக்கு மிகவும் ஏற்ற பழம். ஆகவே எனது கருத்து ஏது என்றால் காெய்யவை அனைவரும் வாங்கி உண்ண வேண்டும் அது மட்டுமல்லமால் உழவரும் பயன் பெறுவாா்கள்.
No comments:
Post a Comment